ஞாயிறு, 15 ஜூன், 2014

அன்பே சிவம்

           
காசிக்கு யாத்திரையாம் கங்கையிலே தர்ப்பணமாம்
காசுபணம் கையிருந்தால் சடங்குகளாம் வேள்விகளாம்
கடவுளெலாம் கடவுள்தேடி பலவிடங்கள் அலைகின்றார்
அன்புசெய்ய பழகிவிட்டால் அவரவர் புரிந்துகொள்வார்
                    -கோகுலன்(முகம் தெரியாதஇணையதள நண்பர்)