சிந்தையில் நிலையாது
அகந்தையின் அனுகாது
நித்திரைக்கு எஜமானன்
சத்தியத்திற்க்கு சமதோழன்
நித்தியத்துக்கு வழிகாட்டி
நதிகளின் சங்கமம்
கடலில் ஏது அந்த நதிகள்
தன்னிலை இழந்துவிட்ட மழை நீர்த் துளிகள்
குழந்தையின் உள்ளம்
இளமையின் எள்ளல்
முதுமையின் தேடல்
சாவின் ருசி…