செவ்வாய், 22 ஏப்ரல், 2014

உன்னாலே

தூக்கத்தில் கணவாய் வருகிறாய்
விழித்திருக்கையில் தீயாய் சுடுகிறாய்
கண் மூடியதும் காட்சியாய் தோன்றுகிறாய்
நெஞ்சுக்குள் கானமாய் பொழிகிறாய்
அது ஏனோ அது ஏனோ

முகப் புத்தகம் நூறு முறை பார்கிறேன்
உன் முகத்தை ஒரு முறையேனும் பார்த்திட துடிக்கிறேன்
தொலைவில் வருவது நீயாக இருக்காத என தவிக்றேன்
அது ஏனோ அது ஏனோ

இரவில் தூக்கம் இழக்கிறேன்
பகலில் என்னை தொலைக்கிறேன்
காதல் வந்ததா தெரிய வில்லை ஆனால் கவிதை வந்தது
உன்னாலே அது உன்னாலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக