உன்னை முதல் முறை பார்த்த பொழுது என் நெஞ்சம் வியர்த்தது
-கல்லுகுள் ஈரமாய் !
மறுமுறை பார்த்த பொழுது என் முகம் வியர்த்தது
-ஏனென்று புரியவில்லை !!
மூன்றாம் முறை என் கண்கள் வியர்த்தது
உன்னை காணாத என் கண்கள்.............வியர்த்தது
-வலியின் கண்ணீராய் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக