வருகுதையா மறவர் படை
வானவில் சேனைத்தளம்
மறவனோட எதிராளி மாண்டவர் கோடி லட்சம்
கையிலே வீச்சருவாள்
காலிலே வீர தண்டை
நெற்றியில் பொட்டு வைத்து
நீல வண்ண பட்டுடுத்தி
தோளே வாளான துடியான வீரனடா
தென்பாண்டி சிங்கமடா
தேன் தமிழ் பாடும் தங்கமடா
வரி புலியின் வர்க்கமடா
அந்த வரியோரின் சொந்தமடா
படை நடுங்கும் தோள்களடா
இந்த பகைவரின் மனமும் பதைக்குமடா
வைரம் பாஞ்ச நெஞ்சமடா
இவன் வாள் எடுத்தால் வரும் வாகையடா
[தென் பாண்டி ]
இருநூறு வருஷம் முன்னே இனம் மானம் காத்தவன்டா
வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா
[இருநூறு வருஷம்]
உமை துரைக்கு தான் உற்ற நண்பனாம்
சீமை துரைகளுக்கு அவன் சிம்ம சொப்பனம்
[தென் பாண்டி ]
கை வளரி வீசி விட்டால் கைலாசம் கலங்குமடா
வேல் கம்பு விட்டெறிந்தால்
வெண்ணிலவில் தைக்குமடா
வானத்தை கீறி உனக்கு வைகரைய பரிசளிப்பான்
மானம் காக்கும் மறவனடா
நம்ம மருது பாண்டியர் தோழனடா
[தென் பாண்டி ]
-------------------------------------------------------------------------
தென்பாண்டி சிங்கம் என்ற தொலைக்காட்சி தொடரின்
பாடல் .எழுதியவர் கலைஞர் கருணாநிதி
இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்து
அவரே பாடிய பாடல்.
வானவில் சேனைத்தளம்
மறவனோட எதிராளி மாண்டவர் கோடி லட்சம்
கையிலே வீச்சருவாள்
காலிலே வீர தண்டை
நெற்றியில் பொட்டு வைத்து
நீல வண்ண பட்டுடுத்தி
தோளே வாளான துடியான வீரனடா
தென்பாண்டி சிங்கமடா
தேன் தமிழ் பாடும் தங்கமடா
வரி புலியின் வர்க்கமடா
அந்த வரியோரின் சொந்தமடா
படை நடுங்கும் தோள்களடா
இந்த பகைவரின் மனமும் பதைக்குமடா
வைரம் பாஞ்ச நெஞ்சமடா
இவன் வாள் எடுத்தால் வரும் வாகையடா
[தென் பாண்டி ]
இருநூறு வருஷம் முன்னே இனம் மானம் காத்தவன்டா
வெள்ளை இருட்டை வெளியே விரட்டி அடிச்சவன்டா
[இருநூறு வருஷம்]
உமை துரைக்கு தான் உற்ற நண்பனாம்
சீமை துரைகளுக்கு அவன் சிம்ம சொப்பனம்
[தென் பாண்டி ]
கை வளரி வீசி விட்டால் கைலாசம் கலங்குமடா
வேல் கம்பு விட்டெறிந்தால்
வெண்ணிலவில் தைக்குமடா
வானத்தை கீறி உனக்கு வைகரைய பரிசளிப்பான்
மானம் காக்கும் மறவனடா
நம்ம மருது பாண்டியர் தோழனடா
[தென் பாண்டி ]
-------------------------------------------------------------------------
தென்பாண்டி சிங்கம் என்ற தொலைக்காட்சி தொடரின்
பாடல் .எழுதியவர் கலைஞர் கருணாநிதி
இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்து
அவரே பாடிய பாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக