ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?
ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப்பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்?
வம்படிக்கும் மாந்தருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல ஆவதினி எக்காலம்?
பற்றற்று நீரில்படர் தாமரை இலைபோலே
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்?
-சித்தர் பாடல்
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?
ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப்பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்?
வம்படிக்கும் மாந்தருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல ஆவதினி எக்காலம்?
பற்றற்று நீரில்படர் தாமரை இலைபோலே
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்?
-சித்தர் பாடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக