வெள்ளி, 29 ஏப்ரல், 2016

நாத்திகம் போற்றாதே



நாத்திகம் நாடாதே நண்பா
உயர் கடவுள் படைத்திடும் வழி
ஒன்று உண்டு காணீர்

அன்பின் உச்சம் அகத்தே உயிர்த்து
பண்பின் வழி அதை 'பார்'க்கு கொடுத்து

அடையாளம் யாவும் 'அவிந்து' உடைத்து
உண்மைக்கு உருவம் நல்கும்
அறவோன் யாவனும் 'இறைவனே'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக