செவ்வாய், 11 மார்ச், 2014

தர்மம்

தினக்கூத்துகளில்,
ஊணில் உயிர் தொலைத்து, பொய்யில் உறவு வளர்த்து
வெறும் உயர் அஃறிணையாய் திரியும் நமக்கு,
கிஞ்சித்தும் மனிதம் மீதம் இருந்தால்,
இந்த "தர்மம்" புரியும்... புரியட்டும்...:(
                                                     -ராகுல்(எனது சகோதரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக