தினக்கூத்துகளில்,
ஊணில் உயிர் தொலைத்து, பொய்யில் உறவு வளர்த்து
வெறும் உயர் அஃறிணையாய் திரியும் நமக்கு,
கிஞ்சித்தும் மனிதம் மீதம் இருந்தால்,
இந்த "தர்மம்" புரியும்... புரியட்டும்...:(
ஊணில் உயிர் தொலைத்து, பொய்யில் உறவு வளர்த்து
வெறும் உயர் அஃறிணையாய் திரியும் நமக்கு,
கிஞ்சித்தும் மனிதம் மீதம் இருந்தால்,
இந்த "தர்மம்" புரியும்... புரியட்டும்...:(
-ராகுல்(எனது சகோதரன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக