விண்ணில் மறைந்த நிலவை உன்
கண்ணில் தேடினேன்
உன்னில் தொலைந்த என்னை
நான் என்னில் தேடினேன்
நாணம் நிறைந்த பாவை உன் முகம்
தவிர்த்து ஏனைய எல்லாம் மறந்தேன்
சிந்தனை செய்து பார்த்தேன்
அந்த விந்தை எனக்கு விளங்கவில்லை
உன் கண்ணில் கரைந்த நான்
இம்மண்ணில் புதையும் முன்னேனும்
மீள்வேனோ!!!!!!!!
Good. Keep it up mate.
பதிலளிநீக்குhaan ji:) sukriya:)
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குyep..i'll try to do the same...good point:)
நீக்கு