செவ்வாய், 4 மார்ச், 2014

வலி

உயிர் பிறக்கும் வலி
அது கணப்பொழுது
உயிர் பிரியும் வலி
அது நொடிப்பொழுது
உயிர் சேரா வலி
அது யுக யுகமாய்!!!!

2 கருத்துகள்: